Search This Blog

Friday, October 1, 2010

அம்மாவின் கபட நாடகம் பாரீர்

அட, இந்த அம்மா கூட இலங்கை தமிழருக்கு ஆதரவா பேசுதேனு ஒரு ஆச்சரியம்.. அதெல்லாம் ஒரு மன்னும் இல்லனு தெளிவு படுத்திய அம்மாவுக்கு நன்றி..

தந்தி அடியுங்கள் என்ற சொன்னவுடன் , என்ன தந்தி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யச்சொல்ல வேண்டியது தானேனு அம்மா கத்துச்சி.. இப்போ அதுவே தீர்மானமாக அனைத்து கட்சிக்கூட்டத்துல வந்தப்ப, மொதல்ல, நான் சொன்னதுக்காத்தான் கருணாநிதி இப்படி முடிவு எடுத்தார்னு ஒரு அறிக்கை விட்டுச்சு.. அந்த பப்பு வேகல.. கலைஞர் எடுத்த இந்த முடிவுக்கு எல்லோரும் , ஆதரவு தந்தத பார்த்து அதுக்கு உள்ளே ஒரு உதறல்..

இப்பொ என்னடானா, அயிரெத்துட்டு கேள்வி கேட்குது.. அமைச்சர் பதவி விலகுவாங்களா.. அது இதுனு,

அட லூசே.. அனைத்து தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்னு தெளிவா சொல்லிட்டாங்களே அப்புறம் ஏன் ஒப்பாரி உனக்கு?? வக்கிருந்து உங்க கட்சி சார்ப்பா அனைத்து கட்சி கூட்டத்து போய் இருக்கனும்.. அத விட்டுட்டு லூசு முன்டம் மாதிரி அறிக்கை விடற... அதுக்கு அந்த வைக்கோல்சாமி வேற ஒத்து...

யம்மா.. நீ வழக்கம் போல, தாம்பரம் 2 வது முட்டுசந்துல அ தி மு க போராட்டம் , கிழக்கு சைதாப்பேட்டைல மூனாவது மூத்திர சந்துல ஆர்ப்பாட்டம்னு அறிக்கைவிட்ட்கிட்டு வேலைய பாரு.. லூசுத்தனமா, உனக்கு சம்பந்தமே இல்லாத தமிழர் பிரச்சனைக்கு தலைய விடாதே.. சரியா..

இது நீலிக்கண்ணீர் விடுது.. இலங்கை பிரச்சனை பற்றிய உன் மூஞ்சி லட்சணம் என்னனு ஊருக்கே தெரியும், இப்போ திடிர்னு நீ வந்து சும்மா ஆதரவு அறிக்கை விடுறீயா??

இதுல ரெண்டு பக்கம் இருக்கு , ஒரு பக்கத்தை ஆதரிக்கிறேன், இன்னொரு பக்கத்தை கடுமையா எதிர்க்கிறேன்னு அறிக்கை விட்டுது இந்த லூசு இரண்டு நாளைக்கு முன்னாடி.. இப்போ வந்திருக்க கடைசி அறிக்கைய பாருங்க.. என்ன நாடகம் ஆடுது இந்த புண்ணாக்கு.

லூசே, இப்போ சொல்றீயே.. இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்தும் அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை நு , அட முன்டமே. அப்புறம் என்னத்துக்கு இங்கே இருந்து எதுக்கு அறிக்கை விட்டே?? மத்திய அரசில் இருக்கும் கருணாநிதி இதை பற்றி ஏன் பேசலனு..

லூசு அம்மாவின் பதில் - அட , கருனாநிதி இலங்கையோட அமைச்சரையில் இடம்பெற்றிருக்காருன்னா நெனைச்சுன்டிருக்கேன்... அவா கூட இல்லையா....

இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால், நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிட வாய்ப்பு ஏற்படும். அப்பாவி இலங்கைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் ராணுவ தாக்குதல் உடனே நிறுத்தப்பட வேண்டும்' என்பது தான் தற்போதுள்ள முக்கிய பிரச்னை

லூசு அம்மா, இந்தியா தலையிடவும் கேட்கக்கூடாது, தாக்குதல்களும் நிக்கனும் . என்ன கணக்கு இது? அப்புறம் ஏன் இங்கே இருந்து அறிக்கை விடற அதுவும் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எதிரா..?

லூசு அம்மா பதில் - அட ஆமா, சரி சரி.. அப்போ , இந்தியால இருக்கு எல்லா எல் கே ஜி, யூ கே ஜி க்கும் 2 நாள் லீவு விட்டுடலாம், இலங்கை அரசு பயந்துடும்.. அப்படியும் பயப்படலனா... போயஸ் தோட்டம் பக்கத்துல இருக்க மூத்திர சந்துல ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி நடுநடுங்க வெக்கலாம்..

இது ஓக்கே வாம் , அது ஓக்கே இல்லையாம்.. சரி இந்தியா தலையிட்டு பேசலாம்னா , அது கூடாதாம், அது இந்திய இறையான்மையை பாதிக்குமாம்..

அட லூசே , என்னத்தான் நிலை நு தெளிவா சொல்லு... நீ அரசியல் குளிர் காயறதுக்கு, நடுவுல பூந்து குளிர்காயாதே.. ஓடு உன் கொட நாடு எஸ்ட்டேட்டுக்கு,குளிர் காயனும்னா..

இந்தியா எதுவும் செய்ய முடியாதுனு பேசுற நீ மத்திய , மாநில அரசுக்கு எதிரா வாய் சவடால் அறிக்கை விடாம எல்லாத்தையும் பொத்திக்கிட்டு இரு.. சரியா.. இல்லைனா ராஜபக்சேக்கு எதிரா அறிக்கை விடு.. அத விட மாட்டே, ஏன்னா வைக்கோல்புலி ஏற்கனவே சொன்ன மாதிரி நீ சந்திரிக்காவின் ஊது குழல் தானே.. . வைக்கோல் புலி அதை இப்போ மறந்திருக்கலம்..

லூசு அம்மா - மத்திய மாநில அரசு இந்தியாவுலயா இருக்கு?? இது தெரியாம போச்சே...

1 comment:

  1. olappayil onnukku povathu pol irukkirathu un loosu thanamana katturai...

    ReplyDelete